Abstract Paper
| Title | : சிந்துவெளிக்கு முந்துவெளி தென்பெண்ணை ஆறே |
|---|---|
| Article Information | : Volume 3 - Issue 1 (June - 2019) , 40-50 |
| Affiliation(s) | : Assistant Professor |
Abstract :
உலகில் எகிப்திய நாகரீகம், மெசப்பட்டோமிய நாகரீகம், இந்தியச் சிந்துவெளி நாகரீகம் முதலான நாகரீகம், மிகவும் பழைமையானது என அறியப்படுகின்றன. இவையாவும் ஆற்றங்கரைச் செல்வ வளத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்தவையேயாகும். எகிப்திய நாகரீகம் ‘நைல்’ ஆற்றையும், மெசப்பட்டோமிய நாகரீகம் ‘டைக்ரீஸ் -யூப்ரடிஸ்’ என்றும் இரண்டு ஆறுகளையும், சிந்துவெளி நாகரீகம் ‘சிந்து’ ஆற்றையும் அடிப்படையாகக் கொண்டவை. பழைய எகிப்திய நாகரீகமும், மெசப்பட்டோமிய நாகரீகம் எனப்படும் சுமேரிய நாகரீகம் - பாபிலோனிய நாகரீகம் -அசரிய நாகரீகம் ஆகிய நாகரீகங்களும் ஒரு காலத்தில் தோன்றி இன்னொரு காலத்தில் மறைந்துவிட்டன. மேலே குறிப்பிட்ட இந்த நாகரீகங்களில் எல்லாம் தொடர்ச்சியான வாழ்வியல் முறை அமையவில்லை. ஆனால் உலகின் மற்ற ஆற்றங்கரை நாகரீகங்களில் இல்லாத உயிரின வாழ்வியல் முறையானது தென்பெண்ணை ஆற்றங்கரை நாகரீகத்துக்கு உண்டு.
| Keywords | : தொல்லியல் |
|---|---|
| Document Type | : Research Paper |
| Publication date | : June 14, 2019 |