Abstract Paper
Journal of
Puthiya Avaiyam
| Title | : மனித நல்வாழ்வுக்கு மு.வ காட்டும் வழிகள் |
|---|---|
| Article Information | : Volume2 - Issue1 (June - 2018) , 59-62 |
| Affiliation(s) | : Teacher |
Abstract :
மு.வ என அழைக்கப்படும் மு.வரதராசனார் தமிழ்மொழிக்கு மூவா மருந்தளித்தவர். சிறந்த இலக்கிங்களைப் படைத்தவர். மொழியியல் வல்லுநர். பன்மொழி அறிஞர். எண்பதிற்கும் மேற்பட்ட நூல்களை தமிழிற்கு யாத்தளித்தவர். இவை உலக மொழியாம் ஆங்கிலத்திலும் இந்தி முதலிய வட இந்திய மொழிகளிலும் தெலுங்கு முதலிய தென்னிந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டவை. எளிமையான மொழிநடை திருக்குறள் முதலிய சிறந்த நூல்களிலிருந்து மேற்கோள் அமைப்பு அல்லி பாரி முதலிய தூய தமிழ் பெயர்கள் பெற்ற கதைமாந்தர்கள் ஆகியவை கொண்ட நூல்களைப் படைத்தவர். சுருங்கச் சொன்னால் அவரைப்போலவே அவரது இலக்கியங்களும் மென்மனம் படைத்தவை; வன்முறை இல்லாதவை; நெறிபடுத்துபவை.
| Keywords | : |
|---|---|
| Document Type | : Research Paper |
| Publication date | : June 02, 2020 |